தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது. குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இதனால் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளதால் 12 செ.மீ. முதல் 20 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

Related posts

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!

மாநில ஜூனியர் தடகள போட்டி நாளை தொடக்கம்

மெத்தனால் பதுக்கிய பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்!