தமிழ்நாட்டில் கோயில் யானைகளுக்கான புத்துணர்வு முகாமை ஆண்டுதோறும் நடத்தக் கோரிய வழக்கில் அரசு பதில் தர ஆணை!!

சென்னை :தமிழ்நாட்டில் கோயில் யானைகளுக்கான புத்துணர்வு முகாமை ஆண்டுதோறும் நடத்தக் கோரிய வழக்கில் அரசு பதில் தர ஆணையிடப்பட்டுள்ளது. அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து அரசு தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் ஐகோர்ட் அமர்வில் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் 7 மணிக்குள் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்

தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதலால் 50 பேர் உயிரிழப்பு

மருத்துவச் சிகிச்சைகள் மேற்கொள்ள 6 பத்திரிகையாளர்களுக்கு ரூ.10,01,206 நிதியுதவி வழங்கினார் அமைச்சர் சாமிநாதன்..!!