தமிழகத்தில் 4 ஆண்டு ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டத்திற்கான NCET நுழைவுத் தேர்வு ஒத்திவைப்பு!!

சென்னை : தமிழகத்தில் 4 ஆண்டு ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டத்திற்கான NCET நுழைவுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. நேற்று நடைபெற்ற NCET தேர்வு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டதாக புகார் கூறப்பட்டது. ஒத்திவைக்கப்பட்ட NCET தேர்வு நடைபெறும் மறுதேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது