தமிழ்நாட்டில் 4 இடங்களில் பயங்கர வெயில் கொளுத்தியதால் மக்கள் தவிப்பு

நாகை: தமிழ்நாட்டில் 4 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தியது. நாகை 101, தஞ்சாவூர், தூத்துக்குடி, மதுரை விமான நிலையம் தலா 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது

Related posts

மணிமுத்தாறு அருவியில் 2 நாட்கள் குளிக்கத் தடை

உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக்காலம்: மாநில தேர்தல் ஆணையம் விளக்கம்

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.