தமிழகத்தில் 2 லட்சம் மாணவர்கள் பங்கேற்கும் தட்டச்சு தேர்வு இன்று காலை 9 மணிக்கு தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் 2 லட்சம் மாணவர்கள் பங்கேற்கும் தட்டச்சு தேர்வு இன்று காலை 9 மணிக்கு தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் 208 தேர்வு மையங்களில் பிப். 24, 25 தேதிகளில் நடைபெறும் இந்த தேர்வின் முடிவுகள் ஏப்ரல் 23-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மாணவர்கள் ஒழுங்கின செயல்களில் ஈடுபட்டால் நீக்கப்படுவர்: தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலை.

உண்மையை அறியாமல் கள்ளச்சாராய மரணம் என்பதா?.. இறப்பிலும் எடப்பாடி பழனிசாமி அரசியல் ஆதாயம் தேடுகிறார்: அமைச்சர் ரகுபதி கண்டனம்..!!

டிஎன்பிஎல் டி.20 தொடர் இன்று தொடக்கம்; சேலத்தில் முதல் போட்டியில் சேப்பாக்-கோவை மோதல்