தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இயல்பைவிட 55% கூடுதலாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இயல்பைவிட 55% கூடுதலாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 2024 ஜூன் 1 முதல் இன்று காலை வரை 115.6 மி.மீ. மழை பெய்ய வேண்டிய நிலையில் கூடுதலாக 179.3 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Related posts

இந்திய அளவில் கருத்தியல் தாக்கத்தை ஏற்படுத்திய இயக்கம் திமுக: திருமாவளவன் பேச்சு

திமுக நூற்றாண்டை கடப்பதற்குள் மாநில சுயாட்சி கொள்கையை வென்றெடுக்க உறுதியேற்போம்: பவள விழா பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

திமுக இருக்கும் வரை தமிழ்நாட்டிலிருந்து ஒரு செங்கலை கூட எடுக்க முடியாது: கமல்ஹாசன் எச்சரிக்கை