தமிழ்நாட்டில் வரும் ஆண்டுகளில் ரூ.54,000 கோடிக்கு பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்ய ஐ.ஓ.சி. திட்டம்

சென்னை: தமிழ்நாட்டில் வரும் ஆண்டுகளில் ரூ.54,000 கோடிக்கு பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்ய ஐ.ஓ.சி. திட்டமிட்டுள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் 20% எத்தனால் கலந்த பெட்ரோல் விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என சென்னை தேனாம்பேட்டையில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் செயல் இயக்குநர் அசோகன் பேட்டியளித்துள்ளார்.

Related posts

வங்கி ஆவணங்களை கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் ஜூலை 8-ம் தேதி உத்தரவு

ஜார்க்கண்ட் முதலமைச்சராக இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன்

கோயம்பேட்டில் பேருந்து உள்பட வாகனங்கள் எரிந்த சம்பவம்: கூலித் தொழிலாளி பழனிமுத்துவிடம் போலீஸ் தீவிர விசாரணை