தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களுக்கு கன மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

சென்னை: செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய 9 மாவட்டங்களிலும் சூறைக்காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு எனவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை இடி, மின்னனுடன் லேசான மழைக்கு வாய்ப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

முதலமைச்சர் நீர்நிலை பாதுகாவலர் விருது வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!!

குமரி: சுற்றுலா படகு சேவை தாமதமாக தொடங்கியது

பகுத்தறிவுப் பகலவனுக்குப் புரட்சி வணக்கம்: பெரியாரின் 146வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் பதிவு