தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கீழச்செருவாயில் 23 செ.மீ. மழைப் பொழிவு!!

சென்னை : தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் கீழச்செருவாயில் 23 செ.மீ. மழை பொழிந்துள்ளது. லக்கூரில் 14 செ.மீ., திருக்கழுக்குன்றத்தில் 13 செ.மீ., ஆவடியில் 4 செ.மீ., மதுராந்தகத்தில் 10 செ.மீ. மழைப் பதிவாகி உள்ளது.

Related posts

தேவதானப்பட்டியில் புதிய வாரச் சந்தை கட்டிடம்: பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 13 பேர் விடுதலை..!!

மூணாறு அருகே பூத்துக் குலுங்கும் நீலக்குறிஞ்சி