தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வரும் காற்று மாசு

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடர்ந்து காற்று மாசு அதிகரித்து கொண்டே செல்கிறது. சென்னையில் அனைத்து இடங்களில் 100 ஐ தாண்டிய காற்று தரக் குறியீடு; நேற்று காலை ஒரு சில இடங்களில் மட்டுமே 100 ஐ தாண்டி பதிவாகி இருந்தது. மிதமான மாசு என்ற நிலைக்கு காற்றின் தரம் சென்றுள்ளது.

Related posts

கால்நடை பண்ணை அமைக்க கடன் உதவி அளிக்க முடிவு: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

விஷச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்துக்கு எதன் அடிப்படையில் ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது: அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

தரகம்பட்டி அருகே கூனமநாயக்கனூரில் பாரம்பரிய மாடு மாலை தாண்டும் திருவிழா