தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக விளங்கிக் கொண்டிருக்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக விளங்கிக் கொண்டிருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சாதி கலவரங்கள், மதக் கலவரங்கள் போன்ற வழக்கமான சட்டம், ஒழுங்கு பிரச்சனைகள் இல்லாமல் முறையாக தடுக்கப்பட்டுள்ளது. ஜி20 மாநாடு நிகழ்ச்சி நடைபெற்றபோது உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாக முதலமைச்சர் கூறினார்.

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை