இதனால் அவரிடம் இருந்த பையை சோதனையிட்ட போது அதில் கட்ச் பிராந்தியத்தின் எல்லையோர கிராமங்கள் மற்றும் பாகிஸ்தானில் உள்ள நாகர்பார்கர், இஸ்லாம்கோட் போன்ற கிராமங்களின் கையால் எழுதப்பட்ட வரைபடம், ஸ்க்ரூ டிரைவர், ஸ்பானர், கட்டிங் பிளைர், கத்திரிகோல், பாஸ்போர்ட், டிரைவிங் லைசன்ஸ், பான் கார்டு மற்றும் சர்வதேச டெபிட் கார்டு ஆகியவை இருந்தன. பிடிபட்ட நபர் தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தை சேர்ந்த தினேஷ் லட்சுமணன் என தெரியவந்தது. அவனை கைது செய்த போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.