தமிழ்நாட்டில் தற்போது டெங்கு இல்லை; பதட்டம் வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை : தமிழ்நாட்டில் எங்கே டெங்கு இருக்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவிக்க வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 2012-17 அதிமுக ஆட்சி காலத்தில் டெங்கு இறப்பு அதிகம்; இப்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு எங்குமில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Related posts

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தங்கக்கொடி மரம் சேதம்: தேவஸ்தான நிர்வாகம் அதிர்ச்சி

சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்துக்கு ஒன்றிய அரசு ரூ.63,246 கோடி ஒதுக்கியதாக பாஜகவினர் பொய்

அமேதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொடூரக் கொலை செய்த மர்ம நபர்கள்: குடும்பத்தினருக்கு தொலைபேசியில் ராகுல் காந்தி ஆறுதல்