தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை அடையாறில் 8 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது..!!

சென்னை: தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை அடையாறில் 8 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. தரமணியில் 7 செ.மீ., அடையாறு 6 செ.மீ. மழை பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related posts

சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் திமுகவில் இருந்து சஸ்பெண்ட்

ஆன்லைன் ட்ரேடிங்கில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

மெரினாவில் இன்று நடைபெறும் சாகச நிகழ்ச்சியை ஒட்டி சென்னையில் போக்குவரத்தில் மாற்றம்