தமிழ்நாட்டில் உற்பத்தி ஆலை அமைக்கும் சிஸ்கோ; 1200 பேருக்கு வேலைவாய்ப்பு என எதிர்பார்ப்பு..!!

சென்னை: தமிழ்நாட்டில் மிகப்பெரிய உற்பத்தி ஆலையை சிஸ்கோ நிறுவனம் அமைக்கிறது. சுமார் 1200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆலைக்கான பணிகள் நடந்துவருவதாகவும் அடுத்த 12 மாதங்களில் முதல் பேட்ஜ் தயாரிப்புகள் வெளியாகும் என இந்தியா வந்துள்ள அந்நிறுவன சி.இ.ஓ. தகவல் அளித்துள்ளார்.

Related posts

சவூதியின் ஜெட்டா நகருக்கு வாரத்தில் 2 நாள் நேரடி விமான சேவை: சென்னையில் நேற்று துவங்கியது

மின்வாரிய அலுவலகத்தில் ரூ.3,000 லஞ்சம் பெற்ற வழக்கில் போர்மேனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை!

அம்பத்தூர் பால்பண்ணை மற்றும் அம்பத்தூர் பால் உபப் பொருட்கள் பண்ணையில் ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர் ஆர். எஸ் .ராஜகண்ணப்பன்!