தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரையில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவிப்பு

மதுரை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரையில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவித்து போயினர். மதுரை நகரம் 104, கரூர் பரமத்தி, நாகையில் தலா 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது. ஈரோடு, தூத்துக்குடி, திருச்சியில் தலா 101 டிகிரி ஃபாரன்ஹீட், தஞ்சையில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது.

Related posts

எழும்பூர் கண்ணப்பர் திடல் அருகே 1 14 குடும்பங்களுக்கு வீடுகளை ஒதுக்கி ஆணை வழங்கிய உதயநிதிக்கு காங். பாராட்டு

திருப்பதி லட்டு பிரசாதத்தில் குட்கா பாக்கெட் இருந்ததாக தெலுங்கானாவைச் சேர்ந்த பக்தர் புகார்

திருப்பதிக்கு நெய் சப்ளை செய்த திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்துக்கு ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை நோட்டீஸ்