தமிழக உள்ளாட்சி நிதித் தணிக்கை துறை முன்னாள் இயக்குநர் பணியிடை நீக்கம்..!!

சென்னை: தமிழக உள்ளாட்சி நிதித் தணிக்கை துறை முன்னாள் இயக்குநர் வேல்சாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஓய்வு பெறவிருந்த உள்ளாட்சி தணிக்கைத்துறை சிறப்பு பணி அலுவலரை சஸ்பெண்ட் செய்து நிதித்துறை செயலர் ஆணையிட்டுள்ளார். பாரதியார் பல்கலை. நிதி அலுவலராக இருந்தபோது முறைகேட்டில் ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை புகாரில் சிக்கிய நிலையில் வேல்சாமியை சஸ்பெண்ட் செய்து நிதித்துறை செயலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை