தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சீராக உள்ளது: சபாநாயகர் அப்பாவு நாகர்கோவிலில் பேட்டி

நாகர்கோவில்: தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சீராக உள்ளதாக சபாநாயகர் அப்பாவு நாகர்கோவிலில் பேட்டி அளித்துள்ளார். ஆங்காங்கே நடக்கும் சில குற்றங்களை சுட்டிக்காட்டி சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்று கூறுகிறார்கள். மணிப்பூர் மாநிலத்தில் நடப்பதுதான் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை எனவும் அவர் பேசியுள்ளார்.

Related posts

சென்னை – காட்பாடி இடையே ‘வந்தே பாரத் மெட்ரோ’ ரயில் இன்று சோதனை ஓட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே 13ம் நூற்றாண்டு கால கல்வெட்டு கண்டெடுப்பு

சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகே பச்சையப்பாஸ் கல்லூரி மாணவர்கள் மோதல்: 3 பேர் கைது