தமிழ்நாட்டுக்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீடு தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகிறது: அமைச்சர் சக்கரபாணி

சென்னை: தமிழ்நாட்டுக்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீடு தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். 2006-ல் 59ஆயிரம் கிலோ லிட்டராக இருந்த மண்ணெண்ணெய் ஒதுக்கீடு தற்போது 1,804 கிலோ லிட்டராக உள்ளது.

Related posts

அதானி குழுமம் மீது ஊழல் புகார் கூறிய ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்துக்கு செபி நோட்டீஸ்

வினாத்தாள் கசிவு: ம.பி.யில் 10 ஆண்டு சிறை

கென்யாவில் அரசுக்கு எதிராக போராட்டம்: 39 பேர் பலி