தமிழகத்தில் அதிகபட்சமாக கடலூர் குறிஞ்சிப்பாடியில் 6 செ.மீ. மழைப்பதிவு..!!

சென்னை: தமிழகத்தில் அதிகபட்சமாக கடலூர் குறிஞ்சிப்பாடி 6 செ.மீ., மாத்தூரில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர் புவனகிரி, விருத்தாசலம், குப்பநத்தம், கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டையில் தலா 3 செ.மீ. மழை பதிவானது.

Related posts

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு