தமிழகத்தில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் 2வது நாளாக இன்றும் ஐடி ரெய்டு!!

சென்னை :தமிழ்நாட்டில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் 2வது நாளாக வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. வரி ஏய்ப்பு புகார்களின் அடிப்படையில் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் சோதனை நடக்கிறது.

Related posts

பாதுகாப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட அமைச்சரவை குழுக்கள் அமைத்தது ஒன்றிய அரசு

ஹத்ராஸ் பலி 121 ஆக அதிகரிப்பு; சாமியார் போலே பாபாவை தப்ப வைக்க உ.பி அரசு முயற்சி?: எப்ஐஆரில் பெயர் சேர்க்காததால் சர்ச்சை

அண்ணா பல்கலைக்கு குண்டு மிரட்டல்