தமிழ்நாட்டில் தொழில்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது: முதலமைச்சருக்கு எஃப்.ஐ.சி.சி.ஐ. பாராட்டு

சென்னை: தமிழ்நாட்டில் தொழில்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பின் தேசிய செயற்குழு கூட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் டாலராக உயர்த்துவது குறித்த கட்டுரையை முதலமைச்சர் வெளியிட்டார்.

Related posts

சென்னை அருகே பீர்க்கன்கரணையில் இரட்டைக் கொலை

ஜூலை-02: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு