தமிழகத்தில் சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம்

சென்னை: தமிழகத்தில் சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். பரனூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராடிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை கணியூரில் முற்றுகை போராட்டத்தின்போது காவல்துறையினருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கோவையில் மறியலில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

Related posts

சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே சிறப்பு வந்தே பாரத் ரயில் சேவை நீட்டிப்பு

ஜிகா வைரஸ் பரவல்: மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு எச்சரிக்கை

உத்தரப் பிரதேசத்தில் ஆன்மீக சொற்பொழிவு கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 134 ஆக அதிகரிப்பு!!