துணைவேந்தர் இல்லாமல் உள்ள 3 பல்கலைக்கழகங்கள் தொடர்பாக ஆளுநருக்கு அரசு கடிதம்

சென்னை: துணைவேந்தர் இல்லாமல் உள்ள 3 பல்கலைக்கழகங்கள் தொடர்பாக ஆளுநருக்கு அரசு கடிதம் எழுதியுள்ளது. துணைவேந்தரை தேர்ந்தெடுக்க யுஜிசி பிரதிநிதியை சேர்க்க வேண்டுமென ஆளுநர் நிபந்தனை விதித்ததால் கடிதம் எழுதியுள்ளது. யுஜிசி விதிகளை மட்டும் பின்பற்றினால் போதும், உறுப்பினரை புதிதாக சேர்க்கத் தேவையில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Related posts

ஜனநாயகத்தில் வெற்றி, தோல்வி சகஜம்: இங்கிலாந்து இந்நாள், முன்னாள் பிரதமர்களுக்கு ராகுல் கடிதம்

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்புடைய 12 இடங்களில் நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவு

எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய 12 இடங்களில் நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவு!