ரூ.1675 கோடியில் கடலோர மறுசீரமைப்பு பணியை தொடங்க தமிழ்நாடு அரசு அரசாணை!!

சென்னை : ரூ.1675 கோடியில் கடலோர மறுசீரமைப்பு பணியை தொடங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 5 ஆண்டுகளில் ரூ.1675 கோடி செலவில் உலக வங்கி உதவியுடன் கடலோர மறுசீரமைப்பு பணி நடைபெற உள்ளது.

Related posts

தமிழ்நாட்டின் வரலாற்றில் இன்று மகிழ்ச்சி மிக்க நாள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

பெரியகுளம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு சீல்

பூவிருந்தவல்லி அருகே மின்கம்பி பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து