Latest செய்திகள் தமிழகம் ரூ.1675 கோடியில் கடலோர மறுசீரமைப்பு பணியை தொடங்க தமிழ்நாடு அரசு அரசாணை!! PorselviJanuary 11, 2024, 10:31 am0160 views சென்னை : ரூ.1675 கோடியில் கடலோர மறுசீரமைப்பு பணியை தொடங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 5 ஆண்டுகளில் ரூ.1675 கோடி செலவில் உலக வங்கி உதவியுடன் கடலோர மறுசீரமைப்பு பணி நடைபெற உள்ளது.