முதலமைச்சர் நீர்நிலை பாதுகாவலர் விருது வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!!

சென்னை : நீர்நிலைகளை பராமரிப்பதில் சிறப்பாக செயல்பட்டு வரும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், தனி நபர்களுக்கு முதலமைச்சர் நீர்நிலை பாதுகாவலர் விருது வழங்கும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஒரு மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் 38 மாவட்டங்களில் 38 பேருக்கு விருது வழங்க அரசாணை வெளியீடு செய்யப்பட்டுள்ளது. விருது பெறுவோருக்கு தலா ரூ.1 லட்சம் பரிசுத்தொகை என்ற அடிப்படையில் ரூ.42 லட்சம் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Related posts

கும்பகோணத்தில் ஓடும் பேருந்தில் நடத்துநர் மீது தாக்குதல் நடத்திய 3 இளைஞர்கள் கைது: சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் நடவடிக்கை

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்கிறது இந்திய அணி

ஜப்பானில் முதியோர்கள் எண்ணிக்கை புதிய உச்சம்