தமிழ்நாடு வனக் கொள்கையை உருவாக்க 15 பேர் கொண்ட குழு அமைக்க அரசு திட்டம்!!

சென்னை :தமிழ்நாடு வனக் கொள்கையை உருவாக்க 15 பேர் கொண்ட குழு அமைக்க அரசு திட்டம் வகுத்துள்ளது. வன, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அதிகாரிகள், தன்னார்வ நிறுவன பிரதிநிதிகள் குழுவில் இடம் பெறுவர்.

Related posts

தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது : சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.55,680-க்கு விற்பனை!!

முன்னாள் ஊழியரை தாக்கியதாக நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு

பழனி பஞ்சாமிர்தம்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்