தமிழ்நாட்டுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரிப்பு: சுற்றுலாத்துறை

சென்னை: தமிழ்நாட்டுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரிப்பு என சுற்றுலாத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 2022-ம் ஆண்டை விட 2023-ம் ஆண்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2022-ல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 4.07 லட்சமாக இருந்த நிலையில் 2023-ல் 11.75 லட்சமாக அதிகரித்துள்ளது சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.

Related posts

கந்துவட்டி பிரச்சனை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு

ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை