இதனால் அச்சமடைந்த மீனவர்கள் அங்கிருந்து தப்பி வேறு பகுதிகளுக்கு சென்றனர். இலங்கை கடற்படையினர் தொடர்ந்து ரோந்து வந்து அச்சுறுத்தியதால், மீனவர்கள் போதிய அளவு மீன்பிடிக்க முடியாமல் நேற்று காலை கரை திரும்பினர். ஏராளமான ஒரு படகுக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டது.