எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைதான தமிழக மீனவர்கள் 37 பேர் விடுதலை

கொழும்பு : எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைதான தமிழக மீனவர்கள் 37 பேரை விடுதலை செய்தது இலங்கை நீதிமன்றம். நாகை, மயிலாடுதுறையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 37 மீனவர்கள் செப்.21இல் கைது செய்யப்பட்டனர்.

Related posts

தாம்பரம் – கொச்சுவேலி சிறப்பு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

தென்மேற்கு பருவமழை போதிய அளவில் பெய்யவில்லை; கோமுகி அணை வறண்டதால் கேள்விக்குறியான சம்பா சாகுபடி: விவசாயிகள் கவலை

உடலுக்கு செம்மை சேர்க்கும் செம்பு பாத்திரம்!