தமிழ்நாடு விவசாயிகள் சம்பா பயிர் காப்பீடு செய்ய நாளை கடைசி நாள்

சென்னை : தமிழ்நாடு விவசாயிகள் சம்பா பயிர் காப்பீடு செய்ய நாளை கடைசி நாள் ஆகும். கடந்த 15ம் தேதியுடன் காலக்கெடு முடிவடைந்த நிலையில் நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் நாளைக்குள் சம்பா பயிர் காப்பீடு செய்ய மத்திய அரசு வாய்ப்பு அளித்துள்ளது.

Related posts

மும்பையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழப்பு

நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து

ராமேஸ்வரம் கோயிலுக்குள் மழை நீர்: பக்தர்கள் கடும் அவதி