Latest செய்திகள் தமிழகம் தமிழ்நாடு விவசாயிகள் சம்பா பயிர் காப்பீடு செய்ய நாளை கடைசி நாள் PorselviNovember 21, 2023, 7:50 am0350 views சென்னை : தமிழ்நாடு விவசாயிகள் சம்பா பயிர் காப்பீடு செய்ய நாளை கடைசி நாள் ஆகும். கடந்த 15ம் தேதியுடன் காலக்கெடு முடிவடைந்த நிலையில் நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் நாளைக்குள் சம்பா பயிர் காப்பீடு செய்ய மத்திய அரசு வாய்ப்பு அளித்துள்ளது.