சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டம் வரட்டுப்பள்ளத்தில் 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கோமுகி அணையில் 8 செ.மீ., கச்சிராப்பாளையம், திருக்குவளையில் தலா 1 செ.மீ. மழை பதிவானது.
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டம் வரட்டுப்பள்ளத்தில் 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கோமுகி அணையில் 8 செ.மீ., கச்சிராப்பாளையம், திருக்குவளையில் தலா 1 செ.மீ. மழை பதிவானது.