தமிழகத்தில் இருவேறு இடங்களில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 9 பேர் கைது

சென்னை: தமிழகத்தில் இருவேறு இடங்களில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.1.5 கோடி பணம் மற்றும் 4.17 கிலோ கிராம் மெத்தபட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 9 பேரில் 3 பேர் இலங்கையை சேர்ந்தவர்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா

அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை ஜூலை 12-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி-ரோஸ் அவெள்யூ நீதிமன்றம் ஆணை

அரசின் திட்டங்கள், கட்டுமானங்களுக்கு அரசியல் தலைவர்கள் பெயரை வைக்க தடை கோரிய மனு தள்ளுபடி!!