தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட யாருக்கும் ஆக்சிஜன் தேவை என்ற அவசியம் ஏற்படவில்லை : அமைச்சர் மா.சுப்ரமணியன்

சென்னை : தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட யாருக்கும் ஆக்சிஜன் தேவை என்ற அவசியம் ஏற்படவில்லை என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை இன்று சந்தித்த அவர், “கொரோனா மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் 2 நாட்கள் கொரோனா தடுப்பு ஒத்திகை நடைபெறுகிறது.புதிய வகை கொரோனா பாதிப்பு வீரியம் குறைவாகவே உள்ளது,”என்றார்.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளிடம் வீடு, வீடாக சென்று தபால் ஓட்டு சேகரிப்பு

கள்ளக்குறிச்சி விஷசாராய சம்பவம் போதையை அதிகரிக்க மெத்தனால் கலந்ததாக சாராய வியாபாரி கோவிந்தராஜ் ஒப்புதல்

மீனவர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்