2011-ல் தமிழ்நாட்டில் அத்வானி ரதயாத்திரை சென்றபோது பைப் குண்டு கண்டறியப்பட்ட வழக்கில் பாதுகாப்பு கோரி மனு

மதுரை: 2011-ல் தமிழ்நாட்டில் அத்வானி ரதயாத்திரை சென்றபோது பைப் குண்டு கண்டறியப்பட்ட வழக்கில் பாதுகாப்பு கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. சாட்சிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு கோரி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

Related posts

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்

மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகம்: முதல் உதவி செய்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர் – குவிந்து வரும் பாராட்டு