தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை: தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் இளநிலை படிப்புகளுக்கு ஜூன் 28 வரை விண்ணப்பிக்கலாம். அயல்நாடு வாழ் இந்தியர்கள் உள்ளிட்டோர் ஜூலை 5-ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் அளித்துள்ளனர். விடுபட்ட சான்றிதழ் இணைப்பு பணிகளை
adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் மேற்கொள்ளலாம்.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்