நாட்டிலேயே அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் தமிழ்நாடு முதலிடம்: ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: நாட்டிலேயே அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது என்று தொழிற்சாலைகள் குறித்த வருடாந்திர மதிப்பீட்டு 2022-23 ஆண்டு ஒன்றிய அரசு அறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த தொழிற்சாலைகளில் 15.66% தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் உள்ளன. ஒட்டுமொத்த தொழிலாளர்களில் சுமார் 1.85 கோடி தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். ஒன்றிய புள்ளியியல் திட்ட அமலாக்க அமைச்சகம் ஆண்டுதோறும் ஆலைகள் பற்றி மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டு வருகிறது

Related posts

வடகிழக்கு பருவமழையை முன்னெச்சரிக்கை: ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

தொடர் விபத்துக்கு பாதுகாப்பு வசதி, கண்காணிப்பு இல்லாததே காரணம்: மதுரைக் கிளை நீதிபதிகள் வேதனை

திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை அக்டோபர் 2ஆம் தேதி போக்குவரத்து மாற்றம்