தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேலம், நாமக்கல், நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல்லில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும். தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யக்கூடும். தமிழ்நாட்டில் கோடை மழை மார்ச் 1 முதல் இன்று காலை வரை 75% கூடுதலாக பெய்துள்ளது.

Related posts

கந்து வட்டி: பாஜக நிர்வாகி மகள் மீது வழக்குப்பதிவு

பாம்பன் சுவாமிகள் கோயில், பெரியபாளையம் பவானியம்மன், ஆலங்குடி குருபகவான் உள்ளிட்ட 65 கோயில்களுக்கு குடமுழுக்கு கோலாகலம்!!

சென்னை அடுத்த கோவளத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெண் கழுத்தை நெரித்துக் கொலை