தமிழ்நாடு முழுவதும் இன்று குரூப் 2, 2ஏ முதல்நிலை தேர்வு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று குரூப் 2 மற்றும் 2ஏ பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு நடைபெறுகிறது. 2,327 பணியிடங்களுக்கு 7.93 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். மாநிலம் முழுவதும் 2,763 மையங்களும் சென்னையில் மட்டும் 251 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. குரூப் 2 தேர்வினை கண்காணிக்கும் பொருட்டு துணை ஆட்சியர் நிலையில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

 

Related posts

ஜனநாயக உரிமையைப் பயன்படுத்துங்கள்; இந்தியாவுக்காக வாக்களியுங்கள்: ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்!!

மேலும் 10 மீனவர்களுக்கு ரூ.3.5 கோடி அபராதம்: இலங்கை நீதிமன்றம் முன் தமிழ்நாடு மீனவர்கள் தர்ணா!!

காஞ்சிபுரத்தில் செப்டம்பர் 28ம் தேதி திமுக பவள விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது