தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 66% கூடுதலாக பெய்துள்ளது..!!

சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 66% கூடுதலாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2024 ஜூன் மாதத்தில் இருந்து பெய்யும் மழையின் அளவு 201.7 மி.மீ. இயல்பை விட 335.0 மி.மீ. அதிகமாக பெய்துள்ளது. குஜராத் மாநிலம் துவாரகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43 செ.மீ. மழை கொட்டி தீர்த்துள்ளது.

 

Related posts

மங்களூரு அருகே 2 தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி

ரூ 100 கோடி மதிப்பு நிலத்தை குமாரசாமிக்கு விடுவிக்க எடியூரப்பா பெற்ற பங்கு எவ்வளவு?

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்