தமிழ்நாடு, புதுச்சேரியில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது..!!

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரியில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. 11ம் வகுப்பு பொதுத்தேர்வை 8.2 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். தமிழ்நாடு, புதுச்சேரியில் 3,302 மையங்களில் மாணவ, மாணவிகள் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று தொடங்கிய பொதுத்தேர்வு மார்ச் 25ம் தேதி வரை நடைபெற உள்ளது.

Related posts

முகூர்த்தநாளான நேற்று ஒரேநாளில் 6 சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் ரெய்டு: கணக்கில் வராத பணம் லட்சக்கணக்கில் பறிமுதல்

டிரான்ஸ்பார்மரில் தூக்குப்போட்டு மின்வாரிய அதிகாரி தற்கொலை

இறுதி ஊர்வலத்தில் பட்டாசு வெடித்து 2 பேர் உயிரிழப்பு