தமிழ்நாடு, புதுச்சேரி, ஜம்மு-காஷ்மீர் உள்பட 10 மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

டெல்லி: தமிழ்நாடு, புதுச்சேரி, ஜம்மு-காஷ்மீர் உள்பட 10 மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வங்கதேசம், மியான்மர் போன்ற நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கடத்தி வடமாநிலத்தவர் போல் வேலை பார்ப்பதாக புகார் எழுந்தது. இது விவகாரம் தொடர்பாக 10 மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகன் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

வாதங்கள் நிறைவடைந்த ஒரு வழக்கில் புதிய சாட்சியங்களை விசாரிக்க சட்டத்தில் இடமில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருப்பதியில் லட்டு கலப்பட விவகாரம்; திண்டுக்கல் ஏஆர் டெய்ரி உரிமையாளர் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல்

பிரதமர் குறித்த கார்கேவின் கருத்து வெறுக்கத்தக்கது: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கண்டனம்