தமிழ்நாட்டில் 68,114 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன: தலைமை தேர்தல் அதிகாரி

சென்னை: தமிழ்நாட்டில் 68,114 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். டிசம்பர் மாதத்துக்கு பின் 90,000 முதல் தலைமுறை வாக்காளர்கள் சேர்ந்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு