தமிழ்நாட்டில் வரும் 1-ம் தேதி முதல் ஒரு கோடி பனை விதைகள் நட கல்லூரிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!

சென்னை: தமிழ்நாட்டில் வரும் 1-ம் தேதி முதல் ஒரு கோடி பனை விதைகள் நட கல்லூரிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். திருவள்ளூர் முதல் குமரி வரை 1,076 கி.மீ.க்கு 1 லட்சம் தன்னார்வலர்களால் 1 கோடி பனை விதைகள் நட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பனை விதை நடும் நிகழ்வில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் பொருட்டு கல்லூரிக் கல்வி இயக்குநர் ஆணையிட்டுள்ளார்.

 

Related posts

சென்னை அடுத்த ஆவடி, திருநின்றவூர், பட்டாபிராம் உள்ளிட்ட இடங்களில் கனமழை!

ஜனநாயகத்தில் வெற்றி, தோல்வி சகஜம்: இங்கிலாந்து இந்நாள், முன்னாள் பிரதமர்களுக்கு ராகுல் கடிதம்

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்புடைய 12 இடங்களில் நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவு