தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!!

சென்னை: தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், குமரியில் மழை பெய்யக்கூடும்.

Related posts

பஞ்சாப்பில் இப்படியொரு ஆச்சரியம்; திருட்டு தொழிலிலும் ஒரு நேர்மை வேணும்: ஆவணங்களை தபாலில் அனுப்பி வைத்த திருடன்

நிர்வாகிகள் மாற்றத்தின் போது இளைஞர் காங்கிரசாருக்கு 50% பதவி: செல்வப்பெருந்தகை பேட்டி

கேரளாவில் பரபரப்பு; தாய் அடித்து கொலை: தடுத்த தம்பி படுகாயம்; மகன் கைது