தமிழ்நாட்டில் ஐபோன் 17 செல்போன் தயாரிப்பு பணிகள் அடுத்தாண்டு தொடங்கவுள்ளதாக தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் ஐபோன் 17 செல்போன் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு பணிகள், அடுத்தாண்டு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் ஃபாக்ஸ்கான், பெகட்ரான், டாடா நிறுவனத்தின் விஸ்ரான் ஆலைகளில் உற்பத்தியை தொடங்க திட்டமிட்டுள்ளது ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2024 ஜூன் மாதத்திற்கு பிறகு உற்பத்தியை தொடங்கி, 2025ல் விற்பனை செய்ய திட்டமிடபட்டுள்ளது.

Related posts

இலங்கை கடற்படையால் கைது; 13 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடக்கும் நிலையில் ஜூலை 3வது வாரத்தில் இளநிலை ‘நீட்’ கவுன்சிலிங்?: சென்னை ஐஐடி நடத்திய ஆய்வின் அடிப்படையில் முடிவு

கடந்த 7 ஆண்டுகளில் பலமடங்கு உயர்ந்த விலை மாபியாக்களால் அயோத்தி நிலங்கள் அபகரிப்பு: பிரியங்கா காந்தி, அகிலேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு