தமிழ்நாட்டில் உள்ள வீட்டு மின் இணைப்பு, பொது மின் இணைப்புதாரர்களுக்கு பெயர் மாற்ற சிறப்பு முகாம்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள வீட்டு மின் இணைப்பு, பொது மின் இணைப்புதாரர்களுக்கு சிறப்பு பெயர் மாற்ற முகாம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். வரும் 24 முதல் ஒரு மாதத்துக்கு மின் உற்பத்தி, பகிர்மான கழகத்தின் அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை நீக்கி, கட்டணம் செலுத்திய அன்றே உடனடியாக பெயர் மாற்றம் வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்

Related posts

பிணையில் வருபவர்களிடம் கூகுள் லோகேஷன் கோரி நிபந்தனை விதிக்க கூடாது: காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் ஆணை

விழுப்புரம் மாவட்டத்தில் 21 சமூக நீதி போராளிகளுக்கு ரூ.5.7 கோடியில் நினைவு மண்டபம் கட்டப்பட்டு வருகிறது: தமிழ்நாடு அரசு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 3 பேரை ஜூலை 19 வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவு