தமிழக அரசு பள்ளிகளில் 2024-25ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை இன்று முதல் தொடங்கியது!

சென்னை: தமிழக அரசு பள்ளிகளில் 2024-25ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை இன்று முதல் தொடங்கியது. அரசு பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்படுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 5 வயது நிரம்பிய குழந்தைகளை அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

 

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது