தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளைக்குள் பாடநூல்கள் அனுப்பிவைக்கப்படும்: பள்ளிக் கல்வித்துறை

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளைக்குள் பாடநூல்கள் அனுப்பிவைக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6-ல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் பாடநூல்கள் அனுப்பிவைக்கப்படுகிறது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்க 2.9 கோடி பாடநூல்களும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு வழங்க ரூ.1.2 கோடியில் 4.18 கோடி பாடநூல்களும் அச்சிடப்பட்டுள்ளன.

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்