தமிழ்நாடு மீனவர்கள் கைது: பாமக தலைவர் அன்புமணி கண்டனம்

சென்னை: தமிழ்நாடு மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்ததற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜூலை மாதத்தில் தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்படுவது இது 2-வது முறையாகும். கடந்த 1-ம் தேதி தனுஷ்கோடி மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது என்று அவர் கூறினார்.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது